/tamil-ie/media/media_files/uploads/2018/09/Abirami-5.jpg)
உதவியாளர் பாத்திமா
டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா திருச்சி மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் கடந்த 8 ஆண்டுகக்கு மேலாக உதவியாளராக இருப்பவர் பாத்திமார். இவர் கடந்த சில நாட்களாக உடல் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்ர்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாத்திமாவின் உடல் அவரது சொந்த ஊர் உமையாள் புறத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
/tamil-ie/media/media_files/uploads/2018/09/Abirami-6.jpg)
2015ம் ஆண்டில் ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வ்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட முதலில் ப்த்தாமாவை தான் வேட்பாளராக அறிவித்திருந்தார் டிராஃபிக் ராமசாமி. அப்போது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. தர்மராஜன், ஆர்கேநகர் தொகுதியில் நிற்கக் கூடாது என்று பாத்திமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. அதன் பிறகே டிராஃபிக் ராமசாமி போட்டியிட்டார்.
அதே ஆண்டு பாத்திமா சென்ற கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.