ஜூஸ் மிக்ஸரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் வந்து இறங்கியது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் வந்து இறங்கியது.

author-image
WebDesk
New Update
Trichy gold

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணி ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

இது குறித்த விபரம் வருமாறு;

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் வந்து இறங்கியது,  விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Trichy

Advertisment
Advertisements

அப்பொழுது பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: