New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/26/trichy-ariyamangalam-vinayagar-chaturthi-flag-parade-attended-by-238-policemen-tamil-news-2025-08-26-18-43-10.jpg)
நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் கொடி அணிவகுப்பை மாவட்ட இணை கமிஷனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் திடீர் கொடி அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் கொடி அணிவகுப்பை மாவட்ட இணை கமிஷனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.