திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொது தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின்தடை செய்யப்பட உள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் பெறும் கீழ்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தப்படுகிறது.
மத்திய சிறைச்சாலை, சுந்தராஜபுரம் புதியது, பழையது, ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது, பழையது, அன்புநகா் பழையது, புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், இ.பி. காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது, பழையது, ரயில் நகா் புதியது, பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது, பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை நாகம்மை வீதி, எம்.கே. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பழையது,
அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்.ஐ.சி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த் நகா், சுப்ரமணிய நகா், கே.கே. நகா், அம்மா மண்டபம், ஏ.ஐ.பி.இ.ஏ நகா், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூா், பெரியார் நகா், டி.வி. கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம்
மேற்கண்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
க.சண்முகவடிவேல்