/indian-express-tamil/media/media_files/2025/07/25/dsp-resigns-2025-07-25-06-08-06.jpg)
திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வை.பரத் ஸ்ரீனிவாஸ். இவர் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு விருப்ப ஓய்வு அளித்து உதவிடுமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனை தொடர்ந்து, திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ், "பணியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக தனக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்" என்று உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வை.பரத் ஸ்ரீனிவாஸ். இவர் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு விருப்ப ஓய்வு அளித்து உதவிடுமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.