Advertisment

வீடியோ: "ஓடு! ஓடு! அந்த அலை இந்த பக்கம்தான் வருது”: சுனாமியின் அழியாத வேதனை பதிவுகள்

சுனாமி ஆழிப்பேரலை ருத்ரதாண்டவம் ஆடிய 13-வது நினைவு தினம் இன்று. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அன்பானவர்களை சுனாமிக்கு பலி கொடுத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: "ஓடு! ஓடு! அந்த அலை இந்த பக்கம்தான் வருது”: சுனாமியின் அழியாத வேதனை பதிவுகள்

சுனாமி ஆழிப்பேரலை ருத்ரதாண்டவம் ஆடிய 13-வது நினைவு தினம் இன்று. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அன்பானவர்களை சுனாமிக்கு பலி கொடுத்தனர். இன்றும், அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் நாகை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலை தோன்றியபோது, அங்கிருந்தவர்கள், ‘ஓடு, ஓடு, அது இந்த பக்கம்தான் வருது”, என மரண பயத்தை வெளிப்படுத்திய வேதனை காட்சிப்பதிவுதான் இது.

Tsunami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment