Advertisment

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதல்வர் பதவிக்கு சதி செய்தவர் தான் தினகரன் : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
o. panneerselvam, ஓ. பன்னீர்செல்வம்

o. panneerselvam, ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதல்வராக வேண்டும் என டிடிவி தினகரன் சதி செய்ததாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

டிடிவி. தினகரன் மீது ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு :

காவிரி நதிநீர் பிரச்னையில் உரிய தீர்வு பெற்று தந்த அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரிக்காக சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை பெற்று தந்த ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்றார்.

பின்பு, ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே டிடிவி தினகரன் முதல்வராக வேண்டும் என சதி செய்வர் தினகரன், அந்தக் காரணத்திற்காக தான் ஜெயலலிதா அவரை வெளியேற்றினார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு திவாகரன் இல்லாத நேரத்தில் என்னை மிரட்டி, ராஜினாமா கடிதம் வாங்கினார் என பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment