/indian-express-tamil/media/media_files/2024/12/15/teSQZGS5IXFx8LIj9Rxq.jpg)
ஃபீஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையினால் விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்கள், கலங்கல் ஓடையில் அதிக வெல்நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் கலங்கல் ஓடையில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு மாணவின் உயிரிழந்தார். மற்றொரு மாணவியைத் தேடி வருகின்றனர்.
ஃபீஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையினால் விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்கள், கலங்கல் ஓடையில் அதிக வெல்நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.