திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள்; துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை

சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ps

இது குறித்து ஓட்டுநர் வானகரம் காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Advertisment

சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற ஓட்டுநரை 2 காவலர்ள் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதற்கு ஓட்டுநர், பணம் கொடுக்க மறுத்தபோது, அவரை மிரட்டி, அவரது செல்போனை பறித்து, ஜிபே (GPay) மூலம் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து ஓட்டுநர் வானகரம் காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வானகரம் காவல் நிலைய காவலர்கள் அரவிந்தன் மற்றும் சிவானந்தம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: