/indian-express-tamil/media/media_files/2C6UoL3yAHVnT5gXYsdE.jpg)
முதலில் பேரிடர் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் என்றும் தற்போது பேரிடர் பாதிப்பை பார்வையிட்ட பிறகு தேவையான நிதியை வழங்குவார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதில் அவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் முதலில் இதை பேரிடர் இல்லை என்றார். தற்போது பார்வையிட வருகிறார். ஒன்றிய அமைச்சர் பார்வையிட்ட பிறகு இதை பேரிடர் என்று ஏற்றுக்கொள்வார். மேலும் அதற்கான நிதியை வழங்வார். மேலும் முதலமைச்சரிடம் பிரதமர் தொலைபேசியில் பேசி உள்ளார். பேருந்து செல்ல முடியாத, மாஞ்சோலை பகுதியில், வேன் மூலம் மக்கள் இலவசமாக அழைத்து வரப்படுவார்கள்.” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.