New Update
/indian-express-tamil/media/media_files/WCOQOvRfV90cBOfNvKQ3.jpg)
நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியபோது நான்தான் முதல் எதிர்ப்பு குரலை எழுப்பினேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
00:00
/ 00:00
"இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியபோது முதல் எதிர்ப்பை நான்தான் பதிவு செய்தேன்; இந்தியா கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் கூறினார்.
நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியபோது நான்தான் முதல் எதிர்ப்பு குரலை எழுப்பினேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.