Advertisment

வேலூர் பொதுக்கூட்டம்: 3 மொழிகளில் பேசிய சவுமியா அன்புமணி

இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.

Advertisment

பிரதமர் மோடியை இவர் கெளரவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதாவது ” சமூக நீதி போராளி மருத்துவர் ராமதாஸ்-க்கும், பிரதமர் மோடிக்கும், தர்மபுரி மக்களவை தொகுதியின் வெற்றிக்காக பாடுபடுவேன். கடுமையாக உழைப்பேன்.

தமிழின் மாண்பையும், தமிழகத்தின் பெருமையையும், தர்மபுரி வளர்ச்சியையும்  முதமையாக கொண்டு, வளர்ச்சியை நோக்கி செயல்படுவேன். பசுமைத் தாயகம் படைப்போம், சிரித்த முகங்களில் இறைவனை காண்போம்.சொல்லிலும் செயலிலும் நியாயத்தை கடைபிடிப்போம் “ என்று பேசினார்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment