வேலூர் பொதுக்கூட்டம்: 3 மொழிகளில் பேசிய சவுமியா அன்புமணி

இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.

இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasaa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

இன்று பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேலூர் பொதுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி கலந்து கொண்டார்.

Advertisment

பிரதமர் மோடியை இவர் கெளரவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதாவது ” சமூக நீதி போராளி மருத்துவர் ராமதாஸ்-க்கும், பிரதமர் மோடிக்கும், தர்மபுரி மக்களவை தொகுதியின் வெற்றிக்காக பாடுபடுவேன். கடுமையாக உழைப்பேன்.

தமிழின் மாண்பையும், தமிழகத்தின் பெருமையையும், தர்மபுரி வளர்ச்சியையும்  முதமையாக கொண்டு, வளர்ச்சியை நோக்கி செயல்படுவேன். பசுமைத் தாயகம் படைப்போம், சிரித்த முகங்களில் இறைவனை காண்போம்.சொல்லிலும் செயலிலும் நியாயத்தை கடைபிடிப்போம் “ என்று பேசினார்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: