Advertisment

வேலூர் விபூதி சாமியாரிடம் ஆசி பெற்ற இ.பி.எஸ்: ’அடுத்த தேர்தலில் வெற்றி கிடைக்கும்’ என வாழ்த்து

வேலூர் விபூதி சாமியாரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வேலூர் விபூதி சாமியாரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அ.தி.மு.க நிர்வாகியின் திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, விழாவிற்கு வந்திருந்த விபூதி சாமியாரிடம் ஆசி பெற்றார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்த விபூதி சாமியார் எதிர்காலத்தில் அவருக்கு நல்லது நடக்கும் என்றும், வருகின்ற தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆசி வழங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment