Advertisment

வேங்கை வயல் வழக்கின் விசாரணை: 4 நாட்களில் அறிக்கையளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் விசாரணையைப் பற்றி 4 வாரங்களில் அறிக்கையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vengai vayal

வேங்கை வயல் பகுதியில், குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில், குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விவாகரத்திற்கு ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றபட்டது. விசாரணையின் நிலையை கேட்ட நீதியரசர் சத்தியநாராயணன் ஆணையம், இந்த விசாரணையைப் பற்றி 4 வாரங்களில் அறிக்கையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment