தடுமாறிய மு.க. ஸ்டாலின்; தாங்கிப் பிடித்த மோடி!

கேலோ இந்தியா போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கின. இந்தப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

கேலோ இந்தியா போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கின. இந்தப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
stalin modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

mk-stalin | narendra-modi | கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஜன.19,2024) மாலை நடந்தது.
இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர், “தமிழ்நாடு சாம்பியன்களின் பூமியாக திகழ்கிறது” என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின்,“மணிப்பூர் பிரச்னையால் பயிற்சி பெற முடியாத வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கினோம்; இதுதான் திராவிட மாடல்” என்றார்.
இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும், மு.க. ஸ்டாலின் கைகளை பிடித்தபடி வந்தனர். நடந்து வந்தபோது மு.க. ஸ்டாலின் ஒரு இடத்தில் தடுமாறிவிட்டார்.

Advertisment
Advertisements

அப்போது அவரது கைகளை விடாமல் பிரதமர் நரேந்திர மோடி தாங்கிப் பிடித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: