விஜயகாந்த் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எம்,பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எம்,பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ssaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எம்,பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நம்பவர் மாதத்தில் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார்.

Advertisment
Advertisements

“தே.மு,தி,க தலைவர் விஜயகாந்த் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமா மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. இதனால் பல லட்சம் மக்கள் மனதில் அவர் நிறைந்திருக்கிறார்.  அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: