New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-17T144529.655.jpg)
அமைச்சர் பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி தங்கியிருந்த வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
அமைச்சர் பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி தங்கியிருந்த வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.