ஆர்.கே. நகரில் நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மெரினா சாலையில் உள்ள ராணி மேரி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஆய்வு நடத்திய சென்னை போலீஸ் ஆணையர் ஏ கே.விஸ்வநாதன் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் உடன் இருந்தார். அதன் புகைப்பட தொகுப்பு இதோ.