Advertisment

அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது: சசிகலா

அதிமுக ஒருங்கிணைப்பில் அருகில் நெருங்கிவிட்டதாக வி.கே.சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news Updates

சென்னையில் இன்று வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "அதிமுகவை ஒருங்கிணைப்பதில் நெருங்கி விட்டோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.

Advertisment

தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல", என்று தெரிவித்திருந்தார்.

publive-image

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பெயரில் அவர்களை சந்தித்து ஆலோசித்தோம். இருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தோம்", என்று தெரிவித்திருந்தார்.

Tamil Nadu Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment