தஞ்சை சோகம்: சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்

தஞ்சை, களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளோம் என்று திருவையாறும் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளோம் என்று திருவையாறும் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
தஞ்சை சோகம்: சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்

தஞ்சை, களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளோம் என்று திருவையாறும் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.

இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் திருத்தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Advertisment
Advertisements

கொத்தாக உயிர் பலி: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்படி?

இந்நிலையில், தஞ்சை, களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு கொண்டுவர உள்ளோம் என்று எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: