Advertisment

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து நவம்பர் 26ஆம் தேதிவரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
Diwali train ticket booking starts tomorrow

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து நவம்பர் 26ஆம் தேதிவரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Advertisment

திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் இடையே தென்காசி, ராஜபாளையம் வழியாக அக்டோபர் 1 முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த திருநெல்வேலி சந்திப்பு - மேட்டுப்பாளையம் சேவை (ரயில் எண். 06030) இரவு 7 மணிக்கு புறப்படும். ஞாயிற்றுக் கிழமை மற்றும் மறுநாள் காலை 7.30 மணிக்கு இலக்கை அடையலாம்.

தொடர்ந்து, பொள்ளாச்சி சந்திப்பில் இருந்து காலை 4.47 மணிக்கு புறப்படும்.

இதேபோல் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் செப்.24ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த ரயில் 660 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment