New Update
/indian-express-tamil/media/media_files/2fzLZ2ax56BIgmNI1ZFd.jpg)
கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான பணிசெய்து வந்த தீவிரவாதி அனோவரை கைதுசெய்தது மேற்குவங்க போலீஸ்.
00:00
/ 00:00
உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொல்கத்தாவிற்கு அழைத்து செல்வதற்கான நடைமுறைகளில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான பணிசெய்து வந்த தீவிரவாதி அனோவரை கைதுசெய்தது மேற்குவங்க போலீஸ்.