சரவணக்குமார்
சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில் தான் தை மாதம் பிறக்கும். அப்படி பார்த்தால், இந்த வருடம் மாலை 3.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைகிறார் சூரியன். இந்த நேரத்திலிருந்தே தை மாதம் ஆரம்பமாகிறது. ஆனால் இதன் பிறகு பொங்கல் வைத்து வழிபடக்கூடாது. ஏனென்றால் இது சூரியனின் அஸ்தமன நேரம். கதிரவன் உதிக்கும் பொழுதோ அல்லது உச்சிக்கு வரும் வேளையிலோ பொங்கலிட்டு படைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதன்படி 14.1.2018 பொங்கல் பண்டிகையன்று காலை 6-7 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு வாய்ந்தது. இதை தவிர 7-10 மணிக்குள்ளும், 12 மணியிலிருந்து 1 மணி வரையிலும் பொங்கல் பானை வைத்து வழிபடலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:What is the best time to keep pongal
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!