உலக செவிலியர்கள் தினம்: ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்!

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் செவிலியர் மாணவிகள் ஊமை நாடக நடனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கினர்.

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் செவிலியர் மாணவிகள் ஊமை நாடக நடனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கினர்.

author-image
WebDesk
New Update
World Nurses Day celebration in Coimbatore

கோயம்புத்தூரில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் செவிலியர் மாணவிகள் ஊமை நாடக நடனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கினர்.

Advertisment

மருத்துவமனையில் மருத்துவர்களை போல் செவிலியர்கள் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அதே போல சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் திகழ்கின்றனர்.
இத்தகைய செவிலியர்கள் தினம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றனர்.

கோயம்புத்தூரில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்
கோயம்புத்தூரில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

அதன்படி கோவையை சேர்ந்த சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள் மக்கள் அதிகமாக கூடும் இடமான உக்கட்டம் பெரியகுளத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.
இதில் மக்கள் நோய் வராமல் தங்களை பாதுகாப்பது குறித்த பதாகைகள் கொண்டு ஊமை நாடக நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisment
Advertisements

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: