நிலவில் தண்ணீர் இருப்பதை நாசா 2009- உறுதி செய்தது. இது சந்திர துருவங்களில் பனி வடிவில் கண்டுபிடிக்கப்பட்டது, இது எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் ஆய்வு
மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்தியது.
2/5
1995-ல் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், வானத்தின் ஒரு சிறிய பகுதியில் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை வெளிப்படுத்தும் படத்தை எடுத்து அனுப்பியது. இது பரந்த உலகத்தை காண்பித்தது.
3/5
1992-ல் நாசா நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே நட்சத்திரங்களைச் சுற்றி வரும் எக்ஸ்ஓப்ளானட்கள், வெளிக்கோள்கள் இருப்பதை உறுதி செய்தது. இந்த கண்டுபிடிப்பு மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வை தூண்டியது.
Advertisment
4/5
நாசாவின் செவ்வாய் கிரக ரோவர்கள் செவ்வாய் கிரகத்தில் பழங்கால ஆற்றுப்படுகைகளை (ancient riverbeds ) கண்டுபிடித்தது. இது ஒரு காலத்தில் செவ்வாய் மேற்பரப்பில் திரவ நீர் பாய்ந்தது என்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குகிறது.
5/5
2005 ஆம் ஆண்டில் நாசாவின் காசினி பணியானது சார்ட்டான் கிரகத்தின் சந்திரன் என்செலடஸ் அதன் மேற்பரப்பில் இருந்து உமிழும் நீர் நிறைந்த நிலத்தடி கடலை கண்டறிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news