ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். பாஸ்போர்ட் எடுப்பது முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் தேவை.
2/5
அந்த வகையில் ஆதாரை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயற்சித்தால் அது ஆதார் சட்டம், 2016 (திருத்தப்பட்ட) கீழ் கிரிமினல் குற்றம் ஆகும்.
3/5
இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், பதிவின் போது தவறான தகவல்கள் அல்லது தவறான பயோமெட்ரிக் தகவலை வழங்குதல் தவறாகும் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Advertisment
4/5
ஆதார் எண் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுவதன் மூலம் அல்லது மாற்ற முயற்சிப்பதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்பவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துதல் - 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.
5/5
குடியிருப்பாளரின் அடையாளத் தகவலைச் சேகரிக்க அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. அதே நேரம் அந்த ஏஜென்சிக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news