வங்கி கணக்கு போன்றே அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்க முடியும். போஸ்ட் ஆபீஸிலும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. எஃப்.டி, ஆர்.டி, பி.பி.எஃப் போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன.
2/5
அதோடு குழந்தைகள் பாதுகாப்பிற்கு என மத்திய அரசும் அஞ்சலகத்தில் திட்டங்கள் அறிவித்துள்ளன. இதற்கு நல்ல விலையில் வட்டியும் வழங்கி வருகிறது.
3/5
இந்நிலையில் நீங்களும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க வேண்டுமென்றால், வீட்டில் இருந்தவாறே இதை செய்யலாம். ஆன்லைனில் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்க முடியும். தி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் ( IPPB) என்ற அரசின் மொபைல் ஆப் மூலம் தொடங்கலாம்.
Advertisment
4/5
1. 18 வயது நிரம்பியவர்கள் இந்த கணக்கு தொடங்கலாம்.
2. IPPB மொபைல் ஆப் டவுன்லோடு செய்து அங்கு சென்று ‘Open Account’ என்பதை கொடுக்கவும்.
3. இப்போது பான், ஆதார் நம்பர் உள்ளிடவும். மொபைல் எண் கொடுக்க வேண்டும்.
5/5
4. இப்போது நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
5. இதை கொடுத்த பின் பிற விவரங்கள் முகவரி, தந்தை பெயர், உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.
6. தேவையான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்ட பின், போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news