இஸ்ரோவின் சந்திரயான்-3 பணியின் தரவு, நிலவில் 'மாக்மா கடல்' என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறது. பிரக்யான் ரோவர் சந்திரனின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சியின் கருதுகோளை ஆதரிக்கும் வகையில் ஒரே மாதிரியான சந்திர மண்ணைக் கண்டறிந்தது.
2/6
இஸ்ரோவின் சந்திரயான்-3 நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு செய்தது. பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் கொண்டு ஆய்வு செய்தது.
3/6
இந்த ஆய்வில் சந்திரனின் மேற்பரப்பில் 100 மீட்டர் பாதையில் பல புள்ளிகளில் சந்திரயான் -3-ன் பிரக்யான் ரோவர் சென்று சந்திர மண்ணை ஆய்வு செய்து தரவை சேமித்தது.
Advertisment
4/6
சந்திரனின் மேலோடு, மேன்டில் மற்றும் மையப்பகுதி எவ்வாறு உருவானது என்பதற்கான சாத்தியமான விளக்கத்தை இந்த தரவில் அளிக்கிறது.
5/6
இரண்டு புரோட்டோபிளானெட்டுகள் (கிரகம் உருவாவதற்கு முந்தைய நிலை) மோதியதன் விளைவாக சந்திரன் உருவானது என்று அது கூறுகிறது - பெரிய கிரகம் பூமியாக மாறியது, சிறியது நிலவாக மாறியது.
6/6
இதன் விளைவாக, நிலவு மிகவும் சூடாக மாறியது, அதன் மூலம் அது முழுமையாக உறையும் ஒரு 'மாக்மா கடலாக' உருகுகிறது என்று இந்த கோட்பாடு கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news