திமுக எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
திமுக எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன். இவர் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை மேற்கொண்டார். இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், விமானம் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனைக்கு சேரில் சென்று, அரவிந்தன் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/