மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெயது வருவதால், நெல்லை மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி