New Update
வீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி, தஞ்சாவூர்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக உயர்மட்டக் முழு, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். முதலில் எடப்பாடியார் பேச, அடுத்ததாக ஓ.பி.எஸ் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் அடுத்த கேள்வியைக் கேட்டதால், சற்றே டென்ஷனான ஓ.பி.எஸ், 'யோவ் இருங்கயா. பேசிக்கிட்டு இருக்கேன்ல... பதில் சொல்லும் போதே அடுத்த கேள்விய கேட்குறீங்க-னு" கோபப்பட்டார். அந்த வீடியோ இதோ.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.