சென்னை நகரத்தின் அதிசியம் பாடிகார்ட் முனீஸ்வரன் – பெயர் காரணம் தெரியுமா?
ஒரு சிறிய அறைக்குள், அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகார்ட் முனீஸ்வரர், அரிவாள் ஏந்திய உயர சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியை கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து, வாகனங்களை தெய்வத்தின் முன் நிறுத்தி பூஜை செய்கிறார்கள்.