திருப்பாவை 22 : பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
New Update
perumal mani - thiruppavai

பெருமாள் மணி

மார்கழி மாதத்தின் 22 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 22வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே

Advertisment
Advertisements

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,

எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.

Perumal Mani Thiruppavai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: