Advertisment

திருப்பாவை 24 : பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
Jan 07, 2018 22:43 IST

மார்கழி மாதத்தின் 24 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 24வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!

பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!

கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!

என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கு — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment