Advertisment

திருப்பாவை 28 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை

author-image
WebDesk
Jan 11, 2018 20:18 IST

மார்கழி மாதத்தின் 28வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 28வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவா! நீ தாராய் பறை — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment