திருப்பாவை 29 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல். ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், சொல்சித்தர் பெருமாள் மணி.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல். ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், சொல்சித்தர் பெருமாள் மணி.

author-image
WebDesk
New Update
perumal mani

மார்கழி மாதத்தின் 29வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 29வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;

Advertisment
Advertisements

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;

மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.

Perumal Mani Thiruppavai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: