திருப்பாவை பாசுரம் 14 - பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
New Update

ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவையின் 14ம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுக்கிறார் பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

Advertisment
Advertisements

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;

எங்களை முன்னம் எழும்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

Thiruppavai Perumal Mani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: