திருப்பாவை 16 : பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update

மார்கழி மாதத்தின் 16வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  16வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண

Advertisment
Advertisements

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ

நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்.

Thiruppavai Perumal Mani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: