Advertisment

திருப்பாவை 17 - பெருமாள் மணி உரை

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள் மணி.

author-image
WebDesk
Jan 01, 2018 09:44 IST

மார்கழி மாதத்தின் 17 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில்  17வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.

Advertisment

அந்த பாடல் இதோ...

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;

செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!

உம்பியும் நீயும் உகந்து — ஏலோர் எம்பாவாய்.

#Thiruppavai #Perumal Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment