கோவை வெள்ளலூரில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு; லாவகமாகப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிப்பு

கோவை வெள்ளலூர் பகுதியில் ஸ்ரீராம் அவென்யூ பகுதியில் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக அங்குள்ள குடியிருப்புவாசி பிடித்த நிலையில் அதனை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் ஸ்ரீராம் அவென்யூ பகுதியில் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக அங்குள்ள குடியிருப்புவாசி பிடித்த நிலையில் அதனை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

author-image
WebDesk
New Update
cobra

கோவை வெள்ளலூரில் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு; லாவகமாகப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்த குடியிருப்புவாசி

கோவை வெள்ளலூர் பகுதியில் ஸ்ரீராம் அவென்யூ பகுதியில் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக அங்குள்ள குடியிருப்புவாசி பிடித்த நிலையில் அதனை அருகில் உள்ள வனப்பகுதிக்குள்  விடுவித்தனர்.

Advertisment

கோவை, வெள்ளலூர் பகுதியில் ஸ்ரீராம் அவென்யூ பகுதியில் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக அங்குள்ள குடியிருப்புவாசி பிடித்த நிலையில் அதனை அருகில் உள்ள வனப்பகுதிக்குள்  விடுவித்தனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள்  6 அடி நீள நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்ட அங்கிருந்த குடியிருப்பு வாசி அந்த பாம்பினை லாவகமாக பிடித்து சாக்கு பையில் பிடித்து அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். 

Advertisment
Advertisements

குடியிருப்புக்குள் புகுந்த பாம்பினை பாதுகபாக பிடித்து யாருக்கும் இடையூறு இன்றி வனப்பகுதிக்குள் விடுவித்ததை அனைவரும் பாராட்டினர்.

செய்தி: பி.ரஹ்மான்

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: