New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/17/DpynHJowVMe0bMdmCbJm.jpg)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.
கோவை செம்மேடு அருகே நொய்யல் ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை நீர் அதிகமாக செல்வதால் ஆற்றை கடக்க முடியாமல் மீண்டும் கரைக்கு வந்தது. பின்னர் நீண்ட நேரம் போராடி சாடிவயல் வனப்பகுதிக்கு சென்றது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.
கோவை செம்மேடு அருகே நொய்யல் ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை நீர் அதிகமாக செல்வதால் ஆற்றை கடக்க முடியாமல் மீண்டும் கரைக்கு வந்தது. பின்னர் நீண்ட நேரம் போராடி சாடிவயல் வனப்பகுதிக்கு சென்றது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.
நொய்யல் ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை; நீண்ட நேரம் போராடி கடந்த யானை: வைரல் வீடியோ#viralvideo pic.twitter.com/8qKkhIHk7Q
— Indian Express Tamil (@IeTamil) June 17, 2025
இந்நிலையில் நேற்று பூண்டி வனப்பகுதியில் இருந்து செம்மேடு கிராமப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள விவசாய நிலங்களில் இருந்து வாழை, தென்னை, மரங்களை சேதப்படுத்திவிட்டு தற்போது செம்மேடு கிராம பகுதியில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்குள் செல்ல நொய்யல் ஆற்றை கடக்க முயன்றது. இரண்டு மணி நேரம் போராடி தண்ணீரில் கரையை கடக்க முடியாமல் மீண்டும் செம்மேடு கிராமப் பகுதிக்குள் வந்தது.
தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு பின்னர் அங்கிருந்து ஒரு தோட்ட பகுதியை கடந்து பின்னர், மீண்டும் நொய்யல் ஆற்றில் இறங்கி கரையை கடந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சென்றது. இந்த வீடியோ தற்போது அப்பகுதி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.