'அடிக்கிற வெயில்ல ஒரே தாகமா இருக்கு'; நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த யானை

நரசீபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நரசீபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
elep viral.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00


கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்கும் புகுந்து விடுகிறது. 

Advertisment

வீடுகள், விவசாய  நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது. இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறை, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீப காலமாக அப்பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை தின்று விட்டு சேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.  

Advertisment
Advertisements

இந்நிலையில் நரசீபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: