New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/18/scuH65epjoIjm04UjzUb.jpg)
ஒற்றைக் காட்டு யானை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, கவுண்டம் பாளையம் பகுதியில் ஊருக்குள் நுழைந்தது.
ஒற்றைக் காட்டு யானை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, கவுண்டம் பாளையம் பகுதியில் ஊருக்குள் நுழைந்தது.
யானையை காண ஆர்வமாக சென்ற தாத்தாவை " ஐயோ தாத்தா உள்ளார வந்துரு... யானை வருது..." என பேத்தி ஒருவர் அலறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதி உள்ள பெரியநாயக்கன் பாளையம் வனப் பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, கவுண்டம் பாளையம் பகுதியில் ஊருக்குள் நுழைந்தது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட யானையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவசர, அவசரமாக தங்களது வீடுகளுக்குள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து ஒளிந்தனர்.
‘ஐயோ! தாத்தா உள்ளார வந்துருங்க. யானை வருது’ பேத்தியின் அலறல்: வைரல் வீடியோ #viralvideo pic.twitter.com/LPQ83C3SHx
— Indian Express Tamil (@IeTamil) January 18, 2025
இந்த நிலையில் யானையை காண ஆர்வமாக சென்ற தாத்தாவை " ஐயோ தாத்தா உள்ளார வந்துரு... யானை வருது..." என பேத்தி ஒருவர் அலறும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.