New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/15/EGELWdPNeQBxJMmNHDUd.jpg)
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாகவும் தனித் தனியாகவும் பல்வேறு பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வால்பாறை படகு இல்லம் அருகே நடமாடிய கொம்பன் காட்டு யானை ஒன்று அசால்டாக சாலையை கடந்து சென்றது.
எந்தப் பயமும் இல்லை... கம்பீரமாக சாலையை கடந்த கொம்பன் யானை - வீடியோ!#covai #elephant #Upanddown #valparai pic.twitter.com/y16DW4J7c5
— Indian Express Tamil (@IeTamil) March 15, 2025
இதை சற்றும் எதிர்பாராத அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்ற நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த யானை வழக்கம்போல உலாவி வரும் என்பதால், யானைக்கு அப் அண்ட் டவுன் என பெயரிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.