New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/25/thottil-old-man-2025-08-25-13-56-43.jpg)
அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவரை நல்லமுடி எஸ்டேட்டிற்கு சிகிச்சைக்காக எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர்.
இந்த சம்பவம் சாலை வசதி இல்லாத மலைப்பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவரை நல்லமுடி எஸ்டேட்டிற்கு சிகிச்சைக்காக எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர்.
வால்பாறை மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், மலைவாழ் மக்கள் முதியவர் ஒருவரை தொட்டில் கட்டி 8 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. வால்பாறை மலைவாழ் மக்களின் அவலநிலையை உணர்த்தும் விதமாக இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உடுமன் பாறை செட்டில்மெண்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவரை நல்லமுடி எஸ்டேட்டிற்கு சிகிச்சைக்காக எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர்.
இந்த சம்பவம் சாலை வசதி இல்லாத மலைப்பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.