கர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர்! வீடியோ

கர்நாடகா வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா, பிஸ்கட் பேட்டை தூக்கி வீசும் வீடியோ வைரலாகியுள்ளது

கர்நாடகா வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா, பிஸ்கட் பேட்டை தூக்கி வீசும் வீடியோ வைரலாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kumaraswamy brother revanna, குமாரசாமி

kumaraswamy brother revanna, குமாரசாமி

கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

Advertisment

வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்தும் குமாரசாமி சகோதரர் :

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் சோமவார்பேட், சண்டிக்கொப்பா, முக்கொட்லு, மடாப்பூர், ஹராங்கி, குஷால்நகர் மற்றும் சிதாப்பூர்  உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

Advertisment
Advertisements

மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹெச்.டி. ரெவண்ணா, அவர்களை துச்சமாக நினைப்பது போல் பிஸ்கட் பேக்கெட்டுகளை தூக்கி வீசினார். அவரின் இந்த செயல் மனித நேயமற்ற செயலாக உள்ளது என்று பலரும்  விமர்சித்து வருகின்றனர்.

Karnataka Kumarasamy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: