கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் சோமவார்பேட், சண்டிக்கொப்பா, முக்கொட்லு, மடாப்பூர், ஹராங்கி, குஷால்நகர் மற்றும் சிதாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹெச்.டி. ரெவண்ணா, அவர்களை துச்சமாக நினைப்பது போல் பிஸ்கட் பேக்கெட்டுகளை தூக்கி வீசினார். அவரின் இந்த செயல் மனித நேயமற்ற செயலாக உள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Minister revanna throw biscuit packets
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்