New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-67-1.jpg)
அதிகப்படியான மதுபானம் அருந்தி சாலை விதிகளுக்கு எதிரான நடந்து கொண்ட குற்றத்திற்காக, அந்த பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஸ்பெயினின் மாலாகா பகுதியில், குடிபோதையில் பெண் ஒருவர், தனது காரை ஒரு மைல் தூரத்திற்கு ரயில் தடங்களில் ஒட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான இக்காட்சிகள் ஆன்லைனில் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு கட்டத்தில், சுரங்கப்பாதை நுழைவாயிலில் உள்ள தடங்களுக்கு இடையில் அவரின் வாகனம் சிக்கிக்கொண்டது. இதன் விளைவாக அந்த தடங்களில் இணைக்கப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் இரண்டு மணி நேரம் முடக்கப்பட்டது .மாலாகா மெட்ரோ பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வீடியோவை இங்கு பார்க்கலாம்:
அதிகப்படியான மதுபானம் அருந்தி சாலை விதிகளுக்கு எதிரான நடந்து கொண்ட குற்றத்திற்காக, அந்த பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.