விநாயகர் சதுர்த்தி சிறப்பு புகைப்படம்; வித்யாசமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரல்

விநாயகர் சதுர்த்தி தினம் சிறப்பு புகைப்படம் கோவை மாவட்டம் பூச்சியூர் பகுதியை சேர்ந்த ச.பாலச்சந்தர் வித்யாசமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி தினம் சிறப்பு புகைப்படம் கோவை மாவட்டம் பூச்சியூர் பகுதியை சேர்ந்த ச.பாலச்சந்தர் வித்யாசமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vinayagar 2

"ஏ.ஐ" என்று கூறும் அளவிற்கு இந்த புகைப்படம் பேசப்பட்டு வருகிறது.

டி.எஸ்.எல்.ஆர் கேமிரா (Dslr camera) மற்றும் "எக்ஸ்டெர்னல் லென்ஸ் (extenel lens) எனப்படும் பெரிய லென்ஸ் கொண்டு எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

"ஏ.ஐ" என்று கூறும் அளவிற்கு இந்த புகைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் அனைத்து புகைப்பட கலைஞர்களும் வித்யாசமான முயற்சி பாராட்டுதலைகளையும் பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.

டி.எஸ்.எல்.ஆர் கேமிரா (Dslr camera) மற்றும் "எக்ஸ்டெர்னல் லென்ஸ் (extenel lens) எனப்படும் பெரிய லென்ஸ் கொண்டு எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் பேக் கேஸ் (back case) ஊசி தண்ணீர் மற்றும்  இரண்டு புறம் கண்ணாடி டேபிள் பயன்படுத்தி பின்பு மற்றும் ஒரு மொபைல் போன் மொபைல் போட்டோகிராபர் பயன்படுத்தும் மேக்ரோ லென்ஸ் (macro lens) பயன்படுத்தி எடுத்த  வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: