New Update
பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் சிக்கிய 3 பேர்; காப்பாற்றி மாணவனை தேர்வுக்கு அனுப்பி வைத்த தீயணைப்பு வீரர்கள்
பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் சிக்கிக்கொண்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவனை பத்திரமாக பரீட்சை எழுத அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment