New Update
![Tiger wandering x](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/01/08/wETD7NN5N2vxisFOt5zx.jpg)
சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சியை அந்த பகுதி மக்கள் செல்போனில் படம் எடுத்து உள்ளனர்.
நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற வீடியோ#viralvideo pic.twitter.com/QzFL8i3e2j
— Indian Express Tamil (@IeTamil) January 8, 2025
குடியிருப்பு பகுதியில் புலி நடந்து சென்று உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், இதுவரை புலி கண்டு பிடிக்கப்படவில்லை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்பொழுது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.